சிறுவர்

வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் சிறுவர்களுக்காகப் புதிய, சிறிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. ஜாமியா சிங்கப்பூரின் ஜேம்பேக்ட்@வெஸ்ட் கோஸ்ட்டில் நூலகம் அமைந்துள்ளது.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் பறைசாற்றும் ஆயக்கலைகள் பல. அவற்றில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளைச் சிறுவர்களுக்கு சென்ற சனிக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ‘கேம்ப் வெற்றி’ எனும் சிறுவர் முகாம் அறிமுகப்படுத்தியது. 
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.
சிறார்களுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் புதிய நான்கு பாக சிறப்புக் காணொளித் தொடரை தமிழ் முரசு அறிமுகம் செய்கிறது.
எழுத்தாளர் அழகுநிலா ‘பா அங் பாவ்’ என்ற தமது நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுவர் பாடல்களை இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் வெளியிட இருக்கிறார்.